காலம் மாற மாற நம் கையில் இருக்கும் பொருள்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அன்று பன ஓலை சுவடிகளில் குறிப்புகள் எடுத்தார்கள் .ஓலை சுவடிகளில் எழுதும் போது எழுத்தின் மேலே புள்ளி வைக்க மாட்டார்கள் காரணம் அதில் புள்ளி வைத்தால் ஓலை சுவடி கிழிந்து விடும் . பின்னர் நூற்றாண்டுகள் ஆக ஆக குறிப்பு எடுக்க கூடிய சாதனம் மாறிக்கொண்டே வந்தது .
கூகுள் குறிப்பேடு மற்றும் நோட்ஸ் எடுக்க
காலம் மாற மாற நம் கையில் இருக்கும் பொருள்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அன்று பன ஓலை சுவடிகளில் குறிப்புகள் எடுத்தார்கள் .ஓலை சுவடிகளில் எழுதும் போது எழுத்தின் மேலே புள்ளி வைக்க மாட்டார்கள் காரணம் அதில் புள்ளி வைத்தால் ஓலை சுவடி கிழிந்து விடும் . பின்னர் நூற்றாண்டுகள் ஆக ஆக குறிப்பு எடுக்க கூடிய சாதனம் மாறிக்கொண்டே வந்தது .