Saturday, February 28, 2015

கூகுள் குறிப்பேடு மற்றும் நோட்ஸ் எடுக்க


காலம் மாற மாற நம் கையில் இருக்கும் பொருள்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அன்று பன ஓலை சுவடிகளில் குறிப்புகள் எடுத்தார்கள் .ஓலை சுவடிகளில் எழுதும் போது எழுத்தின் மேலே புள்ளி வைக்க மாட்டார்கள் காரணம் அதில் புள்ளி வைத்தால் ஓலை சுவடி கிழிந்து விடும் . பின்னர் நூற்றாண்டுகள் ஆக ஆக குறிப்பு எடுக்க கூடிய சாதனம் மாறிக்கொண்டே வந்தது .

Monday, February 16, 2015

எந்த மென்பொருளில் எந்த இணையத்தளத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் கண்காணிக்கும் மென்பொருள்



கணினியின் பின்னணியில் இயங்கி நீங்கள் எந்த கோப்புக்களை பயன்படுத்தினீர்கள் அந்த கோப்பில் எவ்வளவு நேரம் செலவு செய்தீர்கள் எந்த இணையதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தி னீர்கள் என்பதை